போதைப்பொருளுடன் மாணவன் கைது - மட்டக்களப்பில் சம்பவம்!

Published By: Daya

12 Feb, 2019 | 04:51 PM
image

மட்டக்களப்பில் மாணவன் ஒருவரைப் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய குறித்த மாணவன் ஒரு மில்லிகிராம் அளவிலான கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த மாணவன் இந்த வருடம் கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரிடம் இருந்து கஞ்சாவைப் பெற்று தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58