க.பொ.த. பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதலை கொடுக்கின்றனவா? ஆராய்வதற்கு குழு நியமனம்

Published By: R. Kalaichelvan

12 Feb, 2019 | 03:32 PM
image

கல்வி பொதுத்தராதர, உயர்தர பரீட்சைககள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத்திணைக்களம் குழுவொன்றை நியமிக்கவிருக்கிறது.

இதற்கான பணிப்புரையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் பிறப்பித்திருக்கிறார்.

 இலங்கையின் பரீட்சைகள் மாணவர்களுக்கு நெருக்குதல்களை லேதிகமாக  கொடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக லண்டன் க.பொ.த. சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகளுடன் ஒப்பீடுசெய்வதே இந்த ஆராய்வின் நோக்கமாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11