கல்வி பொதுத்தராதர, உயர்தர பரீட்சைககள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத்திணைக்களம் குழுவொன்றை நியமிக்கவிருக்கிறது.
இதற்கான பணிப்புரையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் பிறப்பித்திருக்கிறார்.
இலங்கையின் பரீட்சைகள் மாணவர்களுக்கு நெருக்குதல்களை லேதிகமாக கொடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக லண்டன் க.பொ.த. சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகளுடன் ஒப்பீடுசெய்வதே இந்த ஆராய்வின் நோக்கமாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM