தோட்டத்தொழிலாளர், விவசாயிகள் நலன்சார் வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்படும் 

Published By: Vishnu

12 Feb, 2019 | 03:05 PM
image

(ஆர்.யசி)

பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தாலும் கூட மக்கள் நலன் சார்ந்தும், பொருளாதார சுமைகளில் இருந்து மக்கள் விடுபடக்கூடியதுமான வரவு செலவு திட்டம் ஒன்றினையே அரசாங்கம் இம்முறை  முன்வைக்கும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர், விவசாயிகள் நலன்களில் இம்முறை அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அடுத்த மாதம் அரசாங்கத்தின் முழுமையான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38