(ஆர்.யசி)
பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தாலும் கூட மக்கள் நலன் சார்ந்தும், பொருளாதார சுமைகளில் இருந்து மக்கள் விடுபடக்கூடியதுமான வரவு செலவு திட்டம் ஒன்றினையே அரசாங்கம் இம்முறை முன்வைக்கும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர், விவசாயிகள் நலன்களில் இம்முறை அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் அரசாங்கத்தின் முழுமையான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM