ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Published By: Vishnu

12 Feb, 2019 | 12:25 PM
image

இங்கிரிய பகுதியில் 4 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓரும, கதானபிடிய பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இங்கிரியை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஸ்ஹந்திய - இரகாவில பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனிடமிருந்து 2 கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும்,

அரகாவில - ஹதபான்கொட பகுதியைச் சேர்ந்த அதே வயதுடைய மற்றுமொரு இளைஞனிடமிருந்து, 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெறோயின் போதைப் பொருளும் பொலிசாரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இங்கிரியை பொலிசார்  இன்றைய தினம் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன்,மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33