அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்தமாக ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடத்தும் அணிக்கு ஆறு பேர் கொண்ட சந்திரசேகரன் ஞாபகார்த்த (சி.பி.எல் சிக்ஸ்ஸர்ஸ்) கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவிருக்கும் இக்கிண்ணத்தில் பங்குபற்ற விரும்பும் தமது அணிகளை 076-2425124 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்று முன்பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கிண்ணத்திற்கு அணிகளுக்கான அனுமதிக் கட்டணமாக 2000 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, முதலாம் இடத்தை பெற்றுக்கொள்ளும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM