இன்றைய நிலையில் பெண்களும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பது கட்டாயமாகிவிட்டது. இயல்பாகவே பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதிலும் வேலை செய்யுமிடத்தில் தங்களின் தோற்றம் கண்ணியமிக்கதாகவும், இளமையானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையும் இருப்பவர்கள்.
இந்நிலையில் பல பெண்களுக்கு வயதாவதன் காரணமாக முகத்திலுள்ள தோல்களில் சுருக்கம் ஏற்படும். அத்துடன் தூக்கமின்மை காரணமாக கண்களின் கீழ் பகுதியில் கருவளையமும், தோல் சுருக்கமும் ஏற்படும். இதற்காக அவர்கள் இதுவரை தற்காலிக தீர்வைத்தான் தெரிவு செய்து வந்தார்கள்.
தற்போது இதற்கு Thermal Filler எனப்படும் அடித்தோல் நிரப்பி என்ற நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையின் போது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவாக இருக்கிறது. கட்டணமும் குறைவு. பக்கவிளைவுகளும் குறைவு என்பதால் இத்தகைய சிகிச்சைக்கு தற்போது வரவேற்பு பெருகியிருக்கிறது.
வயது முதிர்வு , விபத்து, நோயால் பாதிக்கப்பட்டு முக பொலிவிழப்பது போன்ற பல காரணங்களால் பெண்களின் முகத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனை அகற்றுவதற்கு அத்தகைய நவீன சிகிச்சை உதவி செய்கிறது.
டொக்டர் எஸ் பி நமச்சிவாயம்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM