அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் விஷ்ணுகாந்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாடசாலை உபகரணங்கள் ஒரு தொகுதியான 1000 பாடப்புத்தகங்கள் கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சின்னத்தம்பி பாஸ்கரா, மஞ்சுளா ராஜேந்திரன் , பாலசுரேஷ்குமார், பாடசாலை அதிபர் திருமதி ஜெயராஜா மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள் செந்தில்குமார்,சந்திரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM