கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Published By: Daya

08 Feb, 2019 | 12:54 PM
image

கடமை நேரத்தில் கஞ்சாவுடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்று அனுராதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் 

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை எடுக்காமல் தனது கடமை நேரத்தில் தனது சொந்த ஊரான அனுராதபுரத்துக்கு நேற்று சென்றுள்ளார். 

இந்நிலையில், குறித்த நபர் கடமையில் இல்லாததை அறிந்த சக பொலிஸார் தேடியுள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பான இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் அனுராதபுரத்தில் இருப்பதை பொலிஸார் அறிந்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த நபரை தேடிச்சென்ற அனுராதபுரம் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். அவர் உடமையில் கஞ்சா வைத்திருந்த போது அதையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22