கடும் பனிப்பொழிவினால் காஷ்மீருக்கான விமான சேவை இடை நிறுத்தம்

Published By: R. Kalaichelvan

07 Feb, 2019 | 02:47 PM
image

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் எந்த ஒரு விமானமும் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் தரையிறங்கவோ, புறப்பட்டுசெல்லவோ முடியாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ நகர் விமான நிலையத்திற்கு வரவேண்டிய 27 விமானங்களில் 15 விமானங்கள் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

நிலமை சீராகும் பட்சத்தில் பிற விமானங்கள் சேவை தொடங்கும் எனக்கூறப்படுகிறது. எனினும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், இதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை மற்றும் பனிப்பொழிவு  காரணமாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையேயான வீதி போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47