(எம்.மனோசித்ரா)
பழைய தேசிய அரசாங்கத்தை போன்று தற்போது தேசிய அரசாங்கத்தை நாம் அமைக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசியல் நெருக்கடி நிலைமையின் போது ஏனைய கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மையினை உருவாக்கியிருந்தோம். எனினும் தற்போது தனியாக பெரும்பான்மையை அமைக்கக் கூடிய பலம் எம்மிடம் காணப்படுகின்றது.
எனினும் முன்னர் காணப்பட்ட சில அமைச்சுக்கள் நீக்கப்பட்டுள்ளமையால் அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தடைபட்டுள்ளதால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM