பஸ் சாரதியின் அசமந்தப் போக்கால் ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்

Published By: Vishnu

06 Feb, 2019 | 11:30 AM
image

தெஹியோவிட்ட பகுதியில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களை பாடசாலைக்கு செல்லும்போது வேகமாக பயணித்த பஸ்ஸொன்று மோதித் தள்ளியுள்ளது. 

மாணவர்கள் பாதை ஓரமாக இடது பக்கமாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோதே எதிரே வந்த பஸ் வண்டி போக்குவரத்து சட்டங்களை மீறி வேமாக வந்து மாணவர்கள் மீது மோதியுள்ளது.

இதனால் விபத்துக்குள்ளான மாணவர்கள் கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அதில் ஒரு மாணவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தை ஏற்படுத்திய சாரதி பஸ்ஸை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ள நிலையில் அவிசாவளை பொலிசார் பஸ் வண்டியை அவிசாவளை நகரில் மடக்கி பிடித்ததுடன் சந்தேக நபரை கைதுசெயது தடுப்பாக்கவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51