(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் 132 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ கிரேம் பிரவுன் சுகர் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் ஹலால்வரித் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை மற்றும் பிலியந்தலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹலால்வரித் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM