புகைப்படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

Published By: Vishnu

05 Feb, 2019 | 05:38 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படும் பல்கலை மாணவர்கள் 8 பேரையும் 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் தலா 2000 ரூபா அரச கட்டணம் செலுத்திய பின்னர் விடுவிக்க கெப்பித்திகொல்லேவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் 8 பேரும் கெப்பத்திகொல்லேவ நீதிவான் மாலிந்த ஹர்ஷன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட போதே இந்த உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டது. 

தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள், தொல்பொருள் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13