இன்று அதிகாலை குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
59 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரே இவ்வாறு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குநிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM