ரஷ்யாவில் தீ ; இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

Published By: Vishnu

05 Feb, 2019 | 11:15 AM
image

ரஷ்யா தலைநகர் மொஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள நிக்கிட்ஸ்கை பவுல்வர்டு என்ற இடத்தில் உள்ள 10 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலேயே இந்த தீவிபத்து நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில்  திடீரென தீப்பிடித்தையடுத்து வேகமாக அனைத்து விடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். எனினும் தீ அனைத்து பக்கங்களிலும் பரவ இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் வெளியேற முடியாது பரிதாபகரமாக உயிரிழந்தனர். 

தொடர்ந்தும் அவ் விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மூலம் மேல் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் சிக்கி இருந்த 43 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன்.

அவர்களுள் தீக்காயங்களுக்குள்ளானவர்களை வைத்தியசாலையிலும் அனுமதித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17