ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இருவர் கைது

Published By: R. Kalaichelvan

05 Feb, 2019 | 09:40 AM
image

பட்டிருப்பு மற்றும் நிந்தவூர் பகுதிகளிலிருந்து பதுளைக்கு ஹெரோயின் போதை பொருளை கொண்டு வந்த இருவரை பதுளைப் பொலிஸார் ரிதிபானை என்ற இடத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலியக்காரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் ரிதிபானை என்ற இடத்தில் நவீன மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவரை தடுத்து நிறுத்தினர். 

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனைக்குட்படுத்திய வேளையில் ஒன்பது கிராமும் 925 மில்லிகிராமும் எடையுள்ள ஹெரோயின் போதைவஸ்துகள் அடங்கிய சிறு பக்கட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 அத்துடன் குறிப்பிட்ட இருவரைக் கைதுசெய்துள்ளதோடு நவீன மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைவஸ்துக்களின் பெறுமதி எட்டரை இலட்சம் ரூபாவென தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர்  பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17