உருளைக்கிழங்குடன் ஏற்றுமதி செய்யப்பட்ட வெடிகுண்டு

Published By: Vishnu

05 Feb, 2019 | 09:27 AM
image

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஹொங்கொங்கிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின்  வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

மண் சகதியால் மூடப்பட்டிருந்த அந்த 8 சென்ரிமீற்றர் அகலமான கைக்குண்டு மோசனமான நிலையில் இருந்தபோதும் அது அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை.

கிழக்கு சாய்குங் பிராந்தியத்திலுள்ள கல்பீ தொழிற்சாலையில் கடந்த சன்னிக்கிழமை இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அதனை செயலிழக்க செய்துள்ளனர். 

முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த இந்த வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04
news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49