சுங்கத் திணைக்களத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன? அறிக்கை வெளியிட்டார் மஹிந்த 

Published By: R. Kalaichelvan

02 Feb, 2019 | 12:14 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நல்லாட்சி என கூறிக்கொண்டு  செயற்படும் தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் இன்று வரையில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக தீர்மானங்களையே எடுத்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துக்ளுக்கு மதிப்பாளிக்காது தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவே சுங்க தினைக்களத்தின் போராட்டங்களுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். 

சுங்க தினைக்களத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கயான நிலைமை குறித்து இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-17 06:16:30
news-image

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு!

2025-06-17 01:48:46
news-image

பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக நாங்கள்...

2025-06-16 23:32:40
news-image

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2025-06-16 21:38:20
news-image

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் -...

2025-06-16 21:11:29
news-image

மத்திய கிழக்கில் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு...

2025-06-16 20:58:50
news-image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவையும் செயலிழக்கச்...

2025-06-16 17:21:34
news-image

உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ள...

2025-06-16 18:29:37
news-image

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

2025-06-16 19:20:26
news-image

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து

2025-06-16 19:18:43
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள்...

2025-06-16 19:04:06
news-image

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச்...

2025-06-16 18:58:49