இளம் பெண் கடத்தல் விவகாரம் ; நீதிகோரி ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

01 Feb, 2019 | 06:21 PM
image

யாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியை வேண்டி நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனா். 

நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 

குறித்த நபா் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தாா். இந்நிலையில் பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபா் எங்கே? எனக்கேட்டும், பொலிஸாா் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனா் எனக்கேட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்போது “எம் பிள்ளைகளின் எதிா்காலம் என்ன..?”, “சிறுவா், பெண்கள் துஷ்பிரயோகம் தமிழ் இனத்துக்கு மட்டுமா..?” என்பனபோன்ற கோஷங்களை எழுதி யவாறும், பதாகைகளை தாங்கியவாறும் ஆா்ப்பாட்டில் ஈடுபட்டனா். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01