மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர் சுகயீனமுற்றத்தினால் கடற்படையினர் அவரை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகயீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக தென் கடற்படை கட்ளையின் அதிவேக தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.
அதன் படி காலி கலங்கரை விளக்கத்துக்கு 172 கடல் மைல்கள் தூரத்தில் சர்வதேச கடலில் இருந்து குறித்த மீனவரை பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு கப்பல் உரிமையாளருக்கு ஒப்படைக்கப்பட பின் அவரினால் மீனவரை மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM