மஹிந்த தேசப்பிரியவினுடைய அறிவிப்பு ஐ.தே.க.வுக்கு சிறந்த பதிலடி : தினேஸ்

Published By: Daya

01 Feb, 2019 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது அனைவரும் வெட்கப்பட வேண்டிதொரு விடயமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். 

தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு பயந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தேர்தலை கால தாமதப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மஹந்த தேசப்பிரியவினுடைய அறிவிப்பு சிறந்ததொரு பதிலடி எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாவிட்டால், தான் பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13