மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் விசேட நடவடிக்கை

Published By: Vishnu

31 Jan, 2019 | 07:05 PM
image

(எம்.மனோசித்ரா)

13 வருட கல்வியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சி பாடத்துறையை பயில்வதற்கான வாய்ப்பை இந் நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

விரைவாக பயிற்றுவிக்க கூடிய மனித வளம் காணப்பட்டாலும் தொழிற் திறனாளிகள் உருவாகும் வேகம் குறைவாகவே காணப்படுகின்றது. 

தனிநபர்களுக்கிடையே உள்ள திறமைகளின் ஊடாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண கூடிய தொழிற் திறன் கொண்டவர்களை உருவாக்குவதனை இலக்காக கொண்டு கல்வி துறையை செயற்பூர்வமாக்க வேண்டும். 

இந்த இலக்கை அடைந்து கொள்ளும் நோக்குடனே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 20:54:02
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32