காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மக்களின் தேவைக்கு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Published By: Vishnu

30 Jan, 2019 | 10:12 AM
image

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை பொது மக்களின் பொதுத் தேவைகளுக்காக வழங்குமாறு ஒலுவில் பிரதுச பொதுமகக்களினால்  இன்று கண்டன  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல்வாதிகளும், சில அரசாங்க அதிகாரிகளிலும் அங்கு வாழ்ந்து வரும் ஏழைக் குடும்பங்ளை அகற்றிவிட்டு அவர்கள்  அதனை கையகப் படுத்துவதற்கான முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் தெரிவித்தனா்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை கழியோடை வர்த்தக குடியிருப்பாளர்கள் மற்றும் ஒலுவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி குடியிருப்பாளர்களும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11