காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மக்களின் தேவைக்கு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Published By: Vishnu

30 Jan, 2019 | 10:12 AM
image

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை பொது மக்களின் பொதுத் தேவைகளுக்காக வழங்குமாறு ஒலுவில் பிரதுச பொதுமகக்களினால்  இன்று கண்டன  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல்வாதிகளும், சில அரசாங்க அதிகாரிகளிலும் அங்கு வாழ்ந்து வரும் ஏழைக் குடும்பங்ளை அகற்றிவிட்டு அவர்கள்  அதனை கையகப் படுத்துவதற்கான முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் தெரிவித்தனா்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை கழியோடை வர்த்தக குடியிருப்பாளர்கள் மற்றும் ஒலுவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி குடியிருப்பாளர்களும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04