சமிந்தியா தேவிந்தி திரிமான்ன என்ற மாணவிக்கு நிதியுதவி

Published By: Vishnu

29 Jan, 2019 | 08:30 PM
image

சமிந்தியா தேவிந்தி திரிமான்ன என்ற செவிப்புலனற்ற மாணவியின் எதிர்கால கலைத்திறமைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ரூபா ஒரு மில்லியன் நிதி அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

17 வயதையுடைய சமிந்தியா தேவிந்தி திரிமான்ன என்ற மாணவி தனது திறமைகளை முழு நாட்டுக்கும் வெளிக்காட்டும் வகையில் கடந்த 20, 21 ஆம் திகதிகளில் கொழும்பு ஹோர்டன் பிலேசில் உள்ள கட்புல கலைப்பீடத்தில் நடாத்திய “மனஸ் சேயா” சித்திர கண்காட்சியை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இதன்போது அம்மாணவியின் திறமையை பாராட்டி அவருக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப இன்றைய தினம் அம்மாணவியை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்து ஜனாதிபதி அவர்கள் இந்த நிதி உதவியை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:50:15
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03