bestweb

இலங்கை நீதியரசர்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் பயிற்சி : நீதி அமைச்சர் நன்றி தெரிவிப்பு

Published By: Vishnu

29 Jan, 2019 | 02:21 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கை நீதித்துறை கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. அதற்காக எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம். 

அத்துடன் எமது நீதியரசர்களுக்கும் நீதித்துறை அதிகாரைசபைக்கும் சட்டம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் வழங்கும் உதவிகள் பாராட்டத்தக்கவை. இந்த உதவிகளை ஜேர்மன் அரசாங்கம் தொடர்ந்தும் எங்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை அண்மையில் நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை...

2025-07-18 10:23:21
news-image

நான்கு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

2025-07-18 10:12:33
news-image

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத...

2025-07-18 10:14:53
news-image

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில்...

2025-07-18 10:07:11
news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19