சட்டவிரோத மீன் பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் கைது 

Published By: Vishnu

28 Jan, 2019 | 07:28 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமான முறையில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள நான்கு மீனவர்களும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ் மீனவள பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33