“முதலாளிமாரும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளனர் - அரசாங்கமே முழுக்காரணம்”

Published By: Vishnu

28 Jan, 2019 | 05:36 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முதலாளிமாரும் தொழிற்சங்கங்களும் இணைந்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளனர். சம்பளப்பிரச்சினையில் அரசாங்கம் தலையிடாததே இதற்கு காரணமாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 தற்போது முதலாளிமாரும் தொழிற்சங்கங்களும் இணைந்து சம்பளம் அதிகரிப்பதாக தெரிவித்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளர். அரசாங்கம் ஆரம்பத்திலே தலையிட்டிருந்தால் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசாங்கம் இதில் தலையிட்டு முதலாளிமாரை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் ஒதுங்கியிருந்தது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24