இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின வைபவம் கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தினால் கொண்டாடப்பட்டது. கண்டி வாவிக்கரையில் அமைந்துள்ள இந்திய துதரகத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்திய தேசிய கொடியை உதவித்தூதுவர் திரேந்திரசிங் ஏறறிவைத்தார்.
மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குனரத்ன,கண்டி மாவட்டப் பாராளு மன்ற அங்கத்தவர் வேலு குமார்,கண்டி மேயர் கேசர சேனாநாயக்கா உற்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM