பழுதானஅரிசியை வர்ணம் தீட்டி விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 02:19 PM
image

பழுதான அரிசி வகைகளை வர்ணம் தீட்டி விற்பனை செய்த வர்த்தகருக்கு பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி சமிந்த கருணாதாச கடும் எச்சரிக்கை செய்து,மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார். 

இவ் அபராதப்பணம் செலுத்தத் தவறின் ஒரு மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியும் ஏற்படுமென்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஹாலி-எலைப் பகுதியின் கீரியகொல்லை என்ற இடத்தின் வர்த்தகரான டி.எம்.ஜயசேன என்பவருக்கே மேற்படி எச்சரிக்கையும்,அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹாலி-எலை சுகாதார சேவைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வலைப்பில் பாவனைக்குதவாத பழுதான அரிசி வகைகளுக்கு வர்ணம் தீட்டி கூடிய விலைக்கு அவ் அரிசியை விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19