"காயத்திரிபுரம்" வீட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு

Published By: Vishnu

25 Jan, 2019 | 11:47 AM
image

அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட "காயத்திரிபுரம்" வீட்டுத் திட்டம் நாளை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாசவினால் காயத்திரிபுரம் வீட்டுத் திட்டம் நாளை காலை 8.00 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கம்உதாவ திட்டத்தின் கீழ் காயத்திரிபுரத்தில் 35 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அம்பாந்தோட்டை பந்தகிரய, தம்மென்னாவையில் நிர்மணிக்கப்பட்ட "சந்தளுகம" வீட்டுத் திட்டமும் நாளை மறுதினம் காலை 8.00 மணிக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05