அமெரிக்கா தளம் அமைக்க இடமளிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாதா ? - ஜே.வி.பி. கேள்வி

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 08:59 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைக்கு இலங்கையில் தளம் அமைக்க அரசாங்கம்  இடமளிப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலாக அமையாதா என ஜே.வி.பி சபையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் தெரிவித்த அரசாங்கம் உடன்படிக்கை செய்வது புதிய விடயம் இல்லை என்றது. 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இக் கேள்வியை முன்வைத்தார். 

அவர் இதன்போது கூறுகையில், 

 இதற்கு சபை  முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில்:- அமெரிக்காவுடன் இலங்கை அரசு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து கொள்வது புதிய விடயமல்ல. இதற்கு  முன்னர் இருந்த அரசுகளும் இவ்வாறான விடயங்களை செய்துள்ளன.

எனினும் உங்கள் கேள்வியை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09