முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி பிரயோகம்

Published By: Raam

05 Apr, 2016 | 02:12 PM
image

களுத்துறை  பொம்புவல பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நபரொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குடிபோதையில் இருந்த குறித்த நபர்களிடமிருந்து கஞ்சா பெக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதிய  இராணுவத்தில் இருந்து தப்பி சென்றுள்ளமை அதில் பயணித்த நபரும் இராவணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02