வியாபார நிலையத்தை உடைத்து கொள்ளை : சந்தேக நபர் கைது 

Published By: Vishnu

24 Jan, 2019 | 06:10 PM
image

(ஆர்.விதுஷா)

வீரக்கெடிய - ஹக்குருவெல பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து கொள்ளையடித்தமை தொடர்பில் இளைஞரொரவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தங்கல்லை குற்ற புலனாய்வு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர். 

சந்தேக நபர்  29 வயதடைய  தெல்வெல்ல,  ஹக்குருவெல பகுதியை சேர்ந்தவரென விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து, வியாபார நிலையங்களில் கொள்ளையிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  கைப்பற்றப்பட்ட பொருட்கள்  வீரகெட்டிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33