(ஆர்.விதுஷா)
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கடற்படை பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தள்ளது.
அந்தற்கமைய கடற்படையினருக்கான பயிற்சிகள் கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் 26 ஆம் திகதி முதல் 29 அம் திகதி வரை இடம் பெறவுள்ளன.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்பரவரி மாதம் 4அம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள கடற்படை அணிவகுப்பு மரியாதைக்கான முன்னோட்டமாகவும் இந்தப்பயிற்சிகள் அமையவுள்ளன.
அதற்கமைய , கடலில் குண்டுகளை பதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் பயணித்தல் , சேவைகளை வழங்குதல் மற்றும் கப்பலை இழுத்துச் செல்லல் உள்ளிட்ட பயிற்சிகள் அதன்போது இடம் பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM