ரயில்வே திணைக்களத்தினால் 2018 இல் பெறப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா ?

Published By: Daya

24 Jan, 2019 | 04:32 PM
image

கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே திணைக்களம் மூலம்  சுமார் 78 இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

டிக்கெட் சம்பந்தமான விடயத்தில் மிக அதிகமான தொகை அபராதமாக பெறப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு கண்காணிப்பாளர் அநுர பிரேமரத்ன  தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் இல்லாமல் மற்றும் உரிய ரயில் பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யாத குற்றத்திற்காக  76 இலட்சத்து 33 ஆயிரத்து 400 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயிலில் அனுமதியற்ற வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 195 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58