தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

23 Jan, 2019 | 08:20 PM
image

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமான மாணவர் பேரணி அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வரைச் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகள் சகிதம் மாணவர்கள் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்திய கோசங்களை எழுப்பினர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கையானது நியாய பூர்வமானது எனவும், இத்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கிட்டும் வரை தமது ஆதரவினை தொடர்ச்சியாக வழங்கி எமது மாணவர் பேரவையின் அழுத்தங்களையும் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்க சித்மாய் உள்ளோம் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45