ஒருமித்த நாடு என்ற சொற்பதத்திற்குள் சமஷ்டி  இலக்கினை அடையலாம் மஹிந்த 

Published By: Vishnu

23 Jan, 2019 | 08:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரிவினைவாதிகளுக்கும் சமஷ்டிவாதிகளுக்கும் சொற்பதங்கள் அநாவசியமானது மாறாக இலக்குகளின் மீதே அவர்கள் முழுமையாக  கனவம் செலுத்துவார்கள் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ ,ஒருமித்த  நாடு என்ற சொற்பதத்திற்குள் பிரிவினைவாத சமஷ்டி ஆட்சி முறைமையை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவர்  வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது. 

மேலும் நாட்டில்  தற்போது  காணப்படுகின்ற பயிர்கொல்லி  நோய்கள் , கடன்சுமை, உள்ளிட்ட பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் செயற்படுகின்றமை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08