நான் முட்டாள்களையும், இனவாதிகளையும் கணக்கில் எடுப்பதில்லை - மனோ 

Published By: Vishnu

23 Jan, 2019 | 06:38 PM
image

நான் முட்டாள்களையும், இனவாதிகளையும் கணக்கில் எடுப்பதில்லை. யார் என்னை போற்றினாலும், தூற்றினாலும் எனது மனச்சாட்சிக்கு அமைவாகவே செயற்படுகின்றேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மடு பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் இந்த விஜயத்தின்போது மடு திருத்தலத்திற்கு சென்று மடு பரிபாலகரை சந்தித்ததோடு, மடு அன்னையை தரிசித்து ஆசி பெற்றார்.

அதனை தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 198 பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளையும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22