கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி 

Published By: Vishnu

23 Jan, 2019 | 04:34 PM
image

(ஆர்.விதுஷா)

அளுத்கமை - மொரகல்ல கடற்பரப்பில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த வெளிநாட்டுப்பிரஜை நேற்று மாலை 6.40 மணியளவில் மொரகல்ல கடற்பரப்பில் நீராடச்சென்றுள்ளார். அந்த சமயம்  கடல் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கியுள்ளார். 

இவ்வாறு  நீரில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜை  மீட்கப்பட்டு பேருவளை வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்  58 வயதடைய பிரான்ஸ் நாட்டை  சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர். 

மேலும் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கமை பொலிசார்  மெற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58