பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக்கோரி பதுளை, அப்புத்தளைப் பகுதியின் ககாகொல்லை, கோணமுட்டாவை, பங்கட்டி, தம்பேதன்னை ஆகிய தோட்டங்களிலும் இன்று புதன்கிழமை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
குறித்த போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கேசங்களை எழுப்பியவாறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்படித் தோட்டங்களின் தொழிலாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்களிலும் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM