நடந்து முடிந்த ஆறாவது இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில், உலக கிண்ணத்தை தம் வசப்படுத்த தொடர்ந்து நான்கு பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்களை விளாசி கார்லோஸ் பிரத்வெய்ட் குறித்த போட்டி தொடர்பாக நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.
இதன் போது அவர், இறுதிப் போட்டியில், இறுதி ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர் மாலன் சாமுவேலினால் இறுதி ஓவரை எதிர்கொள்ள முடியவில்லை வெற்றிபெற 19 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருந்த போது, மாலன் சமுயுலவர்ஸ் தனக்கு எவ்வாறு துடுப்பாட வேண்டும் என உபதேசங்கள் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
குறித்த தனது இறுதி ஓவர் துடுப்பாட்டத்தின் போது, பந்து வீசிய இங்கிலாந்து அணியின் சிறந்த பந்து வீச்சாளரான பென் ஸ்டோக்ஸ் குறித்து தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM