நாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.
நாட்டில் சோளம் பயிர்செய்கையை தாக்கியுள்ள இந்த படைப்புழுவானது சுமார் 100 வகையான பயிர்செய்கைகளையும் தாக்க கூடும் எனவும் விவசாய அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தது.
இந் நிலையில், சேனா படைப்புழு தாக்கத்தால் சேதமடைந்த பயிர்களுக்காக 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழக்க அமைச்சரவை இன்று (22) அனுமதி அளித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM