சேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி

Published By: Vishnu

22 Jan, 2019 | 01:14 PM
image

நாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

நாட்டில் சோளம் பயிர்செய்கையை தாக்கியுள்ள இந்த படைப்புழுவானது சுமார் 100 வகையான பயிர்செய்கைகளையும் தாக்க கூடும் எனவும் விவசாய அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தது.

இந் நிலையில், சேனா படைப்புழு தாக்கத்தால் சேதமடைந்த பயிர்களுக்காக 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழக்க அமைச்சரவை இன்று (22) அனுமதி அளித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38