(எம்.மனோசித்ரா)
இலங்கை கிழக்கு கடைற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்கானிப்பு நடவடிக்கைகள் மூலம் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்ட விரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும், 43 கிலோ கிராம் மீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ஐவரும் திருகோணமலை கடல்வள பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன் மற்றும் இயந்திரங்களும் இவ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM