சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது

Published By: Vishnu

21 Jan, 2019 | 04:57 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கிழக்கு கடைற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்கானிப்பு நடவடிக்கைகள் மூலம் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்ட விரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும், 43 கிலோ கிராம் மீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ஐவரும் திருகோணமலை கடல்வள பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன் மற்றும் இயந்திரங்களும் இவ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36