'1990 சுவசெரிய' சேவை இன்று முதல் சப்ரகமுவவிலும்

Published By: Vishnu

21 Jan, 2019 | 11:44 AM
image

'1990 சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை இன்று முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் தாராள நன்கொடையுடன், 2016 ஜூலை 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட இச் ச‍ேவையானது, இலங்கை வாழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப் பிரசாதமாகும்.

இந்த சேவை 2018 ஜூலை மாதத்தில் வட மாகாணத்திற்கும், ஆகஸ்ட் மாதத்தில் ஊவா மாகாணத்திற்கும், செப்டெம்பர் மாதத்தில் வட மத்திய மாகாணத்திலும், ஒக்டோபர் மாதத்தில் வட மேல் மாகாணத்திலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம்  இதுவரை 811,739 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதற்காக 145,106 தடவைகள் அம்பியூலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சுமார் 12.58 நிமிடத்தில் நோயாளர்களை அண்மித்து, அவசர சிகிச்சை தேவைப்படும் 131,282 நோயாளர்களை வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27