'1990 சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை இன்று முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் தாராள நன்கொடையுடன், 2016 ஜூலை 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையானது, இலங்கை வாழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப் பிரசாதமாகும்.
இந்த சேவை 2018 ஜூலை மாதத்தில் வட மாகாணத்திற்கும், ஆகஸ்ட் மாதத்தில் ஊவா மாகாணத்திற்கும், செப்டெம்பர் மாதத்தில் வட மத்திய மாகாணத்திலும், ஒக்டோபர் மாதத்தில் வட மேல் மாகாணத்திலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் இதுவரை 811,739 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதற்காக 145,106 தடவைகள் அம்பியூலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது சுமார் 12.58 நிமிடத்தில் நோயாளர்களை அண்மித்து, அவசர சிகிச்சை தேவைப்படும் 131,282 நோயாளர்களை வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM