16 நாட்களில் 2 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் 

Published By: Digital Desk 4

20 Jan, 2019 | 05:05 PM
image

இந்த ஆண்டின் கடந்த 16 நாட்களில்,  நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். 

கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளர்களும்  அடையாளங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது தவிர, களுத்துறை, கண்டி, மாத்தறை,  ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகள்,  கூடுதலாக இனங்காணப்பட்டிருப்பதாகவும்,  தொற்று நோய்த்  தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40