புதையல் தோண்டிய ஐவரை, சியாம்பலாண்டுவைப் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
சியாம்பலாண்டுவைப் பகுதியின் கல்லமுன என்ற இடத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதாகக் கிடைத்த தகவலொன்றினையடுத்து, சியாம்பலாண்டுவைப் பொலிசார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து புதையல் தோண்டிய ஐவரையும் கைது செய்தனர்.
அத்துடன், அவ்விடத்திலிருந்த கார் ஒன்றும், ஆட்டோ ஒன்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், சியாம்பலாண்டுவை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM