இனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்தே, குறித்த சடலம் மகியங்கனையில் மீட்கப்பட்டது.
35 வயதை மதிக்கத்தக்க இந்நபர் குறித்து, அடையாளம் காண பொது மக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
இச் சடலம் தற்போது, மகியங்கனை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று வைக்கப்பட்டுள்ளது.
மகியங்கனைப் பொலிசார் தொடர்ந்தும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM