அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
வடகொரிய பிரதிநிதியொருவரை டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
பெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார் என டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தைகள் எங்கு இடம்பெறும் என்பதும் திகதியும் பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
வடகொரியாவின் அணுவாயுதங்களை கைவிடும் நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள வெள்ளைமாளிகையின் ஊடக செயலாளர் வடகொரிய மீதான அமெரிக்காவின் அழுத்தங்களும் தடைகளும் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM