(எம்.மனோசித்ரா)
புதிய முறைமையில் தேர்தலை நடத்த முடியாத நிலைமையே தற்போது காணப்படுகின்றது. எனவே விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் பழைய முறைமையில் நடத்துவது சாத்தியமாகும் என தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , தேர்தல்கள் நடாத்தப்படாமை தனிப்பட்ட ரீதியில் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டுமெனக் கோரியும், அதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதன் தலைவரை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர்.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM