தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் கவலையென்கிறார் மஹிந்த தேசப்பிரிய

Published By: Daya

18 Jan, 2019 | 04:57 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய முறைமையில் தேர்தலை நடத்த முடியாத நிலைமையே தற்போது காணப்படுகின்றது. எனவே விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் பழைய முறைமையில் நடத்துவது சாத்தியமாகும் என தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , தேர்தல்கள் நடாத்தப்படாமை தனிப்பட்ட ரீதியில் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். 

மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டுமெனக் கோரியும், அதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதன் தலைவரை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர். 

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49