பலாலி இராணுவ முகாமிலிருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு

Published By: Priyatharshan

17 Jan, 2019 | 10:24 PM
image

பலாலி இராணுவ முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் ஆரியரத்னா (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பலாலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:24:23
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32